அளவுதான் அழகு..

பெண்களுக்கு எப்பொழுதுமே தங்கள் இடையை எண்ணி எப்பொழுதும் கவலை.
அதுவும் நம் கவி கோமான்கள் கொடியிடையாள், மின்னல் இடுப்புடையாள் என்றெல்லாம் வர்ணித்து பெண்களை தூங்க விடாமல் செய்து விட்டார்கள்.

ஆக பெண்களின் கவலைகளை முன்னிறுத்தி, இதோ கடைக்கு வந்திருக்கும் ஒரு புதிய பெல்ட். இதன் மூலம் அவர்கள் உடை அணியும்போழுதே தங்கள் இடையை அறிந்து கொள்ளலாம்.









1 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.