அரிசி விலை ஆகாயத்தை நோக்கி

எங்கும் விலைவாசி ஏற்றம், எதிலும் ஏற்றம் என்பது வாடிக்கையாகி விட்டது. பணக்காரர்களுக்கு கவலை இல்லை. எதையும் எந்த விலை கொடுத்ததும் வாங்கி விடலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும்தான் இதனால் மிகவும் வருந்தவேண்டிய நிலையில் உள்ளனர்.

மற்ற பொருள்களை விடுவோம். அத்தியாவசிய பொருள்களான அரிசி கூட யானை விலை, குதிரை விலையில் விற்கிறது. இதை ஒட்டி சகோதரர் சித்திக் ஈ மைலில் அனுப்பிய கார்ட்டூன். நீங்கள் என்ன இதை பற்றி நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் சொல்லலாமே..


0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ: