தாகம் தீர்க்கும் பறவை.

யார் சொன்னது பறவைகளுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை என்று?

இங்கே பாருங்கள் தாகம் எடுக்கும் தன் சக தோழிக்கு, எப்படி அருமையாக தண்ணீர் திறந்து விடுவதை. அதுவும் எப்படி? அதற்க்கு தேவையான அளவு.
இதையெல்லாம் காணும் பொழுது, மனிதர்களை விட பறவைகள், மிருகங்களே மேல் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ: